Skip to main content

Posts

Showing posts from August, 2018

அய்யப்பன் எப்படி பிறந்தான் என்பதை பார்ப்போம்...

அதாவது பத்மாசூரன் என்று ஒரு அரசன் சிவனை  நோக்கி கடும் தவம் செய்தான்... இதனை கேள்விப்பட்ட சிவன் மனமிறங்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றான் உடனே அந்த அசுரன் நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரம் கேட்டான் இதனை ஏற்றுக்கொண்ட சிவன் அவனுக்கு வரம் கொடுத்தான்... அசுரனுக்கு ஒரு சந்தேகம் சிவன் கொடுத்த வரம் உண்மையானதா? என்று யோசித்து.... சிவன் தலையில் கைவைக்க அருகில் சென்றான் உடனே இதை தெரிந்த அந்த சிவன் பயத்தில் ஓடினான் ஓடினான் ஓடி கொண்டே விஷ்னுவிடம் சென்றடைந்தான்... உடனே நடந்ததை விஷ்னுவிடம் சொன்னான்... உடனே அதற்கு அந்த விஷ்னு நீ ஒன்னும் பயப்பபடாதே நான் அவனை அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.. உடனே விஷ்னு பெண் வேடத்தில் சென்று அந்த அசுரனின் எதிரே நின்றான்... இந்த அழகான பெண்னை பார்த்ததும் அந்த அசுரன் அந்த பெண்னை கட்டி அணைக்க ஆசைப்பட்டான்.... உடனே அந்த பெண்விஷ்ணு அந்த அசுரனை பார்த்து நீ என்னை கட்டி அனைக்க வேண்டுமென்றால் ஒரு சின்ன Condition... அதாவது நீ அருகில் உள்ள நீர் நிலையில்( பம்பை நதி )இறங்கி குளித்து விட்டு வா என்று கூறினான்.. உடனே அ...